திரு அவை இரு வகையான இரக்கச் செயல்களை கூறுகிறது. ஒன்று உடல் சார்ந்த இரக்கச் செயல்கள், இரண்டு உள்ளம் சார்ந்த இரக்கச் செயல்கள். அவை கீழே பட்டியலிடப்பட்டுருக்கின்றன.
உடல் சார்ந்த இரக்கச் செயல்கள்
- பசியால் இருபவர்களுக்கு உணவு கொடுத்தல்.
- தாகமாய் இருபவர்களுக்குக் குடிக்க கொடுத்தல்.
- ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை கொடுத்தல்.
- அகதிகளுக்குப் புகலிடம் கொடுத்தல்.
- சிறையில் இருப்பவர்களைக் காணச் செல்லுதல்.
- நோயாளரைச் சந்தித்தல்.
- இறந்தவர்களை அடக்கம் செய்தல்.
உள்ளம் சார்ந்த இரக்கச் செயல்கள்
- ஐயப்படுவோர்க்கு அறிவுரை கூறுதல்.
- அறியாமையில் இருப்போருக்குக் கற்பித்தல்.
- பாவிகளை நன்னேறிப்படுதுதல்.
- துயருறுவோருக்கு ஆறுதல் கூறுதல்.
- குற்றங்களை மன்னித்தல்.
- தீங்கு செய்வோரைப் பொறுத்துக்கொள்ளுதல்.
- வாழ்வோருக்காகவும் இறந்ததோருக்காகவும் மன்றாடுதல்.